Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேட்டனுக்கு ஒன்னரை லிட்டர் கள் பார்சல்: கேரளாவில் அமோகம்!!

Webdunia
புதன், 13 மே 2020 (13:48 IST)
கேரளாவில் கிட்டதட்ட 50 நாட்களுக்கு பிறகு கள்ளுக்கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா காரணமாக கேரளாவில் கடந்த 50 நாட்களாக கள்ளுக்கடைகளும் மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தது. வருவாய் பாதிப்பு காரணமாக கடைகளை திறக்க அரசு நினைத்தாலும் உள்ளூரில் கிளம்பிய எதிர்ப்புகளால் அவை திறக்கப்படவில்லை. 
 
இந்நிலையில் இன்று முதல் கள் இறக்கும் தொழிலாளர்கள் நிலைமை சீரடைய இன்று முதல் கள்ளுக்கடை திறக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறக்கப்பட்டிருக்கும். பார்சல் மட்டுமே வழங்கப்படும். 
 
ஒருவருக்கு அதிகபட்சமாக ஒன்னரை லிட்டர் கள் பார்சல் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments