Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேஸ்புக் பதிவால் தலைமை அர்ச்சகர் சஸ்பெண்ட்: கேரளாவில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (09:50 IST)
சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவை பதிவு செய்த கேரளாவில் உள்ள தலைமை அர்ச்சகர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக சபரிமலை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் கேரள பாஜக பொதுச்செயலாளர் சுரேந்திரன் என்பவர் சபரிமலைக்கு செல்லும்போது தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதுகுறித்து கேரளாவின் லபார் தேவஸ்தான வாரியத்துக்கு கட்டுப்பட்ட கஞ்சன்காடு பகுதியில் உள்ள மதியன் கூலம் சேத்திர பாலகா  கோவிலின் தலைமை அர்ச்சகர் டி மாதவன் நம்பூதிரி என்பவர் தேவஸ்தான அமைச்சரை தனது ஃபேஸ்புக்கில் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த பதிவு பலராலும் பகிரப்பட்டதால் ஒரு விவாத பொருளாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தேவஸ்தான அமைச்சரை விமர்சனம் செய்த தலைமை அர்ச்சகர் மாதவன் நம்பூதிரியை கோவில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. ஆனால் தான் பரம்பரை அர்ச்சகர் என்பதால் தன்னை யாரும் சஸ்பெண்ட் செய்ய முடியாது என்று மாதவன் நம்பூதிரி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments