Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்கறிகளுக்கு அடிப்படை விலை – நாட்டிலேயே முதல் முறையாக கேரள அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (10:09 IST)
கேரளாவில் 16 வகையான காய்கறிகளுக்கு அடிப்படை விலையை நிர்ணயித்துள்ளது அம்மாநில அரசு.

இந்தியாவிலேயே முதல்முறையாக கேரளாவில், காய்கறிகளுக்கு அடிப்படை விலையை அம்மாநில அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதில் 16 வகையான காய்கறிகள். இந்த திட்டம் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் அவதிப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளது மாநில அரசு.

உற்பத்தி செலவை விட அடிப்படை விலை 20% அதிகம் இருக்கும் என் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காய்கறிகளின் விலை சரிந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் காய்கறிகள் வாங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments