Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்கறிகளுக்கு அடிப்படை விலை – நாட்டிலேயே முதல் முறையாக கேரள அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (10:09 IST)
கேரளாவில் 16 வகையான காய்கறிகளுக்கு அடிப்படை விலையை நிர்ணயித்துள்ளது அம்மாநில அரசு.

இந்தியாவிலேயே முதல்முறையாக கேரளாவில், காய்கறிகளுக்கு அடிப்படை விலையை அம்மாநில அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதில் 16 வகையான காய்கறிகள். இந்த திட்டம் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் அவதிப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளது மாநில அரசு.

உற்பத்தி செலவை விட அடிப்படை விலை 20% அதிகம் இருக்கும் என் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காய்கறிகளின் விலை சரிந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் காய்கறிகள் வாங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments