Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்கறிகளுக்கு அடிப்படை விலை – நாட்டிலேயே முதல் முறையாக கேரள அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (10:09 IST)
கேரளாவில் 16 வகையான காய்கறிகளுக்கு அடிப்படை விலையை நிர்ணயித்துள்ளது அம்மாநில அரசு.

இந்தியாவிலேயே முதல்முறையாக கேரளாவில், காய்கறிகளுக்கு அடிப்படை விலையை அம்மாநில அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதில் 16 வகையான காய்கறிகள். இந்த திட்டம் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் அவதிப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளது மாநில அரசு.

உற்பத்தி செலவை விட அடிப்படை விலை 20% அதிகம் இருக்கும் என் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காய்கறிகளின் விலை சரிந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் காய்கறிகள் வாங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments