Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேங்க் அக்கவுண்ட் இல்ல.. அட்ரஸ் இல்ல..! – லாட்டரி சீட்டு வென்ற தொழிலாளிக்கு போலீஸ் உதவி!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (12:43 IST)
கேரளாவில் லாட்டரி சீட்டு வென்ற கூலி தொழிலாளிக்கு போலீஸர உதவி செய்து பணம் பெற்று கொடுத்துள்ளனர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரதீபா மண்டல் என்பவர் கேரளாவில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரது குடும்பம் மேற்கு வங்கத்தில் இருந்தாலும் இவர்களுக்கு நிலையான முகவரி இல்லை. இந்நிலையில் கேரளாவில் பிரதீபா வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.30 லட்சம் பரிசு விழுந்துள்ளது.

இந்நிலையில் தன்னிடமிருந்து யாராவது லாட்டரி சீட்டை பறித்துக் கொள்வார்கள் என்று பயந்த பிரதீப் அருகிலுள்ள காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து உதவி கோரியுள்ளார். அவருக்கு பரிசு விழுந்துள்ளதை உறுதி செய்த போலீஸார் இதுதொடர்பாக வங்கியிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஆனால் பிரதீபாவுக்கு வங்கி கணக்கும், சரியான முகவரியும் இல்லாத நிலையில் தற்போது அவர் பணிபுரியும் முகவரியை தற்காலிகமாக வைத்து வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வங்கி கணக்கில் லாட்டரி பணத்தை டெபாசிட் செய்ய கேரள போலீஸார் பிரதீபாவையும், லாட்டரி சீட்டையும் பத்திரமாக வங்கிக்கு அழைத்து சென்று பணத்தை டெப்பாசிட் செய்ய உதவியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு மாணவன் பள்ளியில் தற்கொலை! பேருந்துகளை கொளுத்திய உறவினர்கள்? - திருநெல்வேலியில் அதிர்ச்சி!

டிரம்புக்கு 20ல் ஒருவருக்கு பாதிக்கும் அரிய நோய்.. இதயத்திற்கு செல்லும் ரத்தம் திரும்பவில்லை என தகவல்?

அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க அனுமதி இல்லை.. தம்பதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments