Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரடோனா இழப்பிற்கு வருந்தும் கேரளா; 2 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவிப்பு!

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2020 (16:35 IST)
அர்ஜெண்டினா கால்பந்து விளையாட்டு வீரர் மரடோனா மறைவுக்கு கேரள அரசு துக்கம் அனுஷ்டித்துள்ளது.

உலக புகழ்பெற்ற அர்ஜெண்டினாவின் முன்னாள் கால்பந்து வீரரான டியாகோ மரடோனா மாரடைப்பால் மரணமடைந்த செய்தி உலக கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் அவரது இழப்பிற்கு சமூக வலைதளங்கள் மூலமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் டியாகா மர்டோனாவை கவுரவிக்கும் விதமாக அர்ஜெண்டினாவில் மூன்று நாட்கள் தேசிய துக்கமாக அவரது இழப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள விளையாட்டு துறை சார்பில் டியாகோ மர்டோனாவுக்கு இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரடோனாவின் மறைவிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments