Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றி மரியாதை செய்த அமைச்சர்: பெரும் பரபரப்பு

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (08:41 IST)
தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றி மரியாதை செய்த அமைச்சர்: பெரும் பரபரப்பு
கேரளாவில் அமைச்சர் ஒருவர் குடியரசு தினத்தில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று இந்தியா முழுவதும் 73 ஆவது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் கேரளாவில் உள்ள துறைமுகம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக அகமது தேவர்கோயில் என்பவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்
 
அப்போது தேசியக்கொடி தலைகீழாக பறந்தது. இதனை அமைச்சர் மற்றும் அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக பார்த்தாலும் அதனை கீழே இறக்கி மீண்டும் சரியாக தேசியகொடியை ஏற்ற வில்லை என்று கூறப்படுகிறது
 
தேசிய கொடியை தலைகீழாக ஒரு அமைச்சரே தலைகீழாக ஏற்றி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

யார் போன் செய்தாலும் இனிமேல் மொபைலில் பெயர் தோன்றும்.. மோசடி கால்களை தடுக்க நடவடிக்கை..!

சல்மான் கான் வீடு புகுந்து கொலை செய்வோம்.. மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்..!

உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை இன்று சற்று குறைவு..சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments