Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய தேவையில்லை: கேரள ஐகோர்ட்டு உத்தரவு

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (21:33 IST)
கேரளாவில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள் ராஜினாமா செய்ய தேவையில்லை என அம்மாநில ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 
 
கேரள கவர்னர் 9 துணைவேந்தர்கள் இன்று ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
 
இந்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் சார்பில் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த கேரள ஐகோர்ட்,  9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என்றும் இந்த விவகாரத்தில் கவர்னர் இறுதி முடிவு எடுக்கும் வரை அவர்கள் தங்கள் பதவியை தொடரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments