Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யப்பன் கோவிலில் இன்றுமுதல் நெய் அபிஷேகம் செய்ய அனுமதி: கேரள அரசு அறிவிப்பு.

அய்யப்பன் கோவிலில் இன்றுமுதல் நெய் அபிஷேகம் செய்ய அனுமதி: கேரள அரசு அறிவிப்பு.
Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (08:05 IST)
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் மக்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. 
 
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பதும் அதில் பக்தர்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து விட்டதால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்யலாம் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
 
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் கேரள அரசு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசின் சாயம் வெளுக்கிறது.. விஜய் கட்சி நிர்வாகி நடிகர் ராஜ்மோகன் அறிக்கை..!

எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதி.. நாசா அறிவிப்பு..!

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய எக்ஸ் வலைத்தளம்.. என்ன ஆச்சு?

ஹோலி பண்டிகை அன்று முஸ்லிம்கள் வெளியே வர வேண்டாம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments