Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுகடைகளில் பெண்களுக்கு வேலை: கேரள அரசு அதிரடி முடிவு!!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (11:30 IST)
கேரள அரசு பெண்களுக்கு மதுகடைகளிலும் வேலை வழங்க வேண்டும் என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளது.


 
 
சமீபத்தில் கேரளாவில் பிரமணர் அல்லாத மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் அட்சகராக நியமிக்கப்பட்டனர்.
 
தற்போது கேரள அரசு மதுக்கடைகளில் பெண்களை விற்பனையாளர்களாக நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
கேரளாவில் அரசு மதுபான விற்பனை கழகத்தின் சார்பில் சுமார் 350 சில்லரை மது விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஆண்கள் மட்டுமே விற்பனையாளர்களாக உள்ளனர். 
 
எனவே, அரசு மதுக்கடைகளில் விற்பனையாளர்களாக பெண்களை  நியமிக்கவேண்டும் என்று எழுந்த கோரிக்கையின் பெயரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எச்சரிக்கை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை! - வனத்துறை உத்தரவு!

ஆப்பிள் மட்டுமல்ல, சாம்சங் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. அதிர்ச்சி தகவல்..!

சட்லெஜ் நதியின் நீர்வரத்து 75% குறைந்தது.. நதியின் பாதையை மாற்றியதா சீனா? இந்தியா அதிர்ச்சி..!

தமிழ்நாடு அரசு தலைமை காஜி காலமானார்: தவெக தலைவர் விஜய் இரங்கல்..!

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments