Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிராமணர் அல்லாதவரும் பிரசாதம் தயாரிக்கலாம்! – கேரள அரசு அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (13:22 IST)
சபரிமலை பிரசாதத்தை பிராமணர்கள் மட்டுமே தயாரிக்கலாம் என்ற முறையை மாற்றி யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். இந்நிலையில் சபரிமலையில் மலையாளி பிராமணர்கள் மட்டுமே பிரசாதம் தயாரிக்கலாம் என்று சமீபத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதையடுத்து அம்பேத்கர் கலாச்சார பேரவை தலைவர் சிவன் என்பவர் இதை எதிர்த்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள கேரள அரசு பிராமணர்கள் அல்லாதவரும் சபரிமலை பிரசாதங்களை தயாரிக்கலாம் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments