Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல் இல்லை… முதல்வர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (10:51 IST)
மத்திய அரசுக் கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்க்ளில் அந்த சட்டத்தை நடைமுறைப் படுத்த மாட்டோம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், கேரளாவில் அந்த சட்டம் அமல்படுத்தப் படாது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments