Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லை பெரியாறு விவகாரம்: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (18:49 IST)
முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்
 
கடந்த பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு விவகாரம் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இடையே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையில் முன்னறிவிப்பின்றி நீர் திறக்கப்படுகிறது என்றும் முல்லை பெரியாரில் நீர் திறக்க முன்கூட்டியே உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்
 
இந்த கடிதத்திற்கு தமிழக முதல்வர் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments