முல்லை பெரியாறு விவகாரம்: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (18:49 IST)
முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்
 
கடந்த பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு விவகாரம் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இடையே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையில் முன்னறிவிப்பின்றி நீர் திறக்கப்படுகிறது என்றும் முல்லை பெரியாரில் நீர் திறக்க முன்கூட்டியே உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்
 
இந்த கடிதத்திற்கு தமிழக முதல்வர் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments