Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் கைது: ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக புகார்

Webdunia
திங்கள், 30 மே 2022 (22:02 IST)
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் ஹவாலா மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்தப் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
ஹவாலா தொடர்பான வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் என்பவரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்
 
கடந்த 2015 - 16 ஆம் ஆண்டில் 4 கோடியே 85 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிலம் வாங்கும் கடனை திருப்பி செலுத்தவும் இந்த தொகை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது 
 
மேலும் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் உள்ள சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் இருந்து ஆள் எடுக்க வேண்டாம்.. அமெரிக்கர்களுக்கு வேலை கொடுங்கள்: டிரம்ப்

முதல்வர் ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் சில வேறுபாடுகள்: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை..!

இன்றிரவு 19 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

எங்கள் கூட்டணிக்கு வைகோ வந்தால் அவருக்கு எம்பி பதவி உறுதி: மத்திய அமைச்சர்

சின்னசாமி மைதான சோகம்: நெரிசலில் உயிரிழந்த சிறுமியின் காதணிகள் மாயம்: பெற்றோர் பகீர் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments