Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் கைது: ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக புகார்

Webdunia
திங்கள், 30 மே 2022 (22:02 IST)
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் ஹவாலா மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்தப் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
ஹவாலா தொடர்பான வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் என்பவரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்
 
கடந்த 2015 - 16 ஆம் ஆண்டில் 4 கோடியே 85 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிலம் வாங்கும் கடனை திருப்பி செலுத்தவும் இந்த தொகை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது 
 
மேலும் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் உள்ள சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments