Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் மாற்றம் வருமா? சந்திரசேகர ராவ் - பினராயி விஜயன் சந்திப்பு!

Webdunia
திங்கள், 6 மே 2019 (09:40 IST)
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க உள்ளார். 
 
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடையும் நிலையில், மத்தியில் பாஜக, காங்கிரச் தவிர்த்து முன்றாவது அணியை உருவாக்க தீவிரம் காட்டி வருகிறார் சந்திரசேகர ராவ். அதன் ஒரு பங்காக அவர் ஒன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க உள்ளார். 
 
இந்த தேர்தல் முடிவில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காது என் கருத்து கணிப்புகள் தெரிவிக்கும் நிலையில், இந்த கூட்டணியில் இடம்பெறாத மாநில கட்சிகளின் ஆதரவை பொருத்தே யார் ஆட்சி அமைப்பார் என்பது தெரியவரும். 
இதில், மாயாவதி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், பினராயி விஜயன் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. எனவே, லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்தும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்தும் பினராயி விஜயனுடன் பேச சந்திரசேகர ராவ் கேரளா செல்கிறார் என கூறப்படுகிறது.
 
இந்த அரசியல் சந்திப்பு முடிந்த பின்னரே அடுத்து என்ன நடக்கும் என்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments