Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரி - காஷ்மீர்: ராகுல் காந்தி பாதயாத்திரை

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (17:47 IST)
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரையைத் தொடங்க காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை பாதயாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரை தொடங்குவதாகவும் நூத்தி நாற்பத்தி எட்டு நாட்கள் நடக்கும் இந்த பாதயாத்திரை காஷ்மீரில் முடிவடைய உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர் 
 
இந்த பாதையில் ஆங்காங்கே இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments