Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரி - காஷ்மீர்: ராகுல் காந்தி பாதயாத்திரை

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (17:47 IST)
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரையைத் தொடங்க காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை பாதயாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரை தொடங்குவதாகவும் நூத்தி நாற்பத்தி எட்டு நாட்கள் நடக்கும் இந்த பாதயாத்திரை காஷ்மீரில் முடிவடைய உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர் 
 
இந்த பாதையில் ஆங்காங்கே இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments