கன்னியாகுமரி - காஷ்மீர்: ராகுல் காந்தி பாதயாத்திரை

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (17:47 IST)
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரையைத் தொடங்க காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை பாதயாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரை தொடங்குவதாகவும் நூத்தி நாற்பத்தி எட்டு நாட்கள் நடக்கும் இந்த பாதயாத்திரை காஷ்மீரில் முடிவடைய உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர் 
 
இந்த பாதையில் ஆங்காங்கே இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments