Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரி - காஷ்மீர்: ராகுல் காந்தி பாதயாத்திரை

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (17:47 IST)
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரையைத் தொடங்க காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை பாதயாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரை தொடங்குவதாகவும் நூத்தி நாற்பத்தி எட்டு நாட்கள் நடக்கும் இந்த பாதயாத்திரை காஷ்மீரில் முடிவடைய உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர் 
 
இந்த பாதையில் ஆங்காங்கே இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments