Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த நாளிலும் மாணவர்கள் சீருடையில்தான் வரவேண்டும்- சமூகப் பாதுகாப்புத்துறை

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (17:36 IST)
பள்ளி மாணவர்கள் கையில் கயிறு கட்டக் கூடாது என்று சமூகப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும்போது, கம்மல்,செயின், காப்பு போன்றவற்றை அணிந்து வரத் தடை விதித்து சமூகப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், பள்ளி, மாணவர்கள் தங்கள் பிறந்த நாள் அன்றும்  பள்ளிக்குச் சீருடையில்தான் வரவேண்டும் என்றும் கையில் கயிறு கட்டக்கூடாது என்றும் உத்த்ரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments