Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பில்லை : கார்த்தி சிதம்பரம்

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (19:26 IST)
பிரதமர் மோடியும் நிர்மலா சீதாராமனும் அவர்களது பதவியில் இருக்கும் வரை இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பில்லை என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்
 
சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் 
 
அப்போது அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே பிரதமரும் நிதி அமைச்சரும் தங்களது பொறுப்பில் இருக்கும் வரை இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பில்லை என்று கூறினார்
 
டீசல் மீதான வரியை குறைக்காமல் இருக்கும் வரை விலைவாசி குறையாது என்றும் ஆனால் பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பெட்ரோல் விலையை குறைக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயதுக்கு உட்பட்டவர்கள் யூடியூப் பயன்படுத்த தடை.. உலகில் முதல்முறையாக நிறைவேற்றப்படும் மசோதா..!

இந்தியாவுக்கு 25% வரி என டிரம்ப் மிரட்டல் எதிரொலி.. படுவேகமாக சரியும் பங்குச்சந்தை..!

கையெழுத்து சரியில்லை என 3ஆம் வகுப்பு மாணவருக்கு சூடு வைத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments