Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பில்லை : கார்த்தி சிதம்பரம்

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (19:26 IST)
பிரதமர் மோடியும் நிர்மலா சீதாராமனும் அவர்களது பதவியில் இருக்கும் வரை இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பில்லை என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்
 
சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் 
 
அப்போது அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே பிரதமரும் நிதி அமைச்சரும் தங்களது பொறுப்பில் இருக்கும் வரை இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பில்லை என்று கூறினார்
 
டீசல் மீதான வரியை குறைக்காமல் இருக்கும் வரை விலைவாசி குறையாது என்றும் ஆனால் பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பெட்ரோல் விலையை குறைக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments