Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட மாட்டார்: நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (16:56 IST)
விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்திக் சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் செய்யப்பட மாட்டார் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதிகொள் உறுதி கூறியுள்ளது 
 
முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மகனும், மக்களவை எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் விசா முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது
 
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இந்த நிலையில் இந்த மனு விசாரணை செய்யப்படும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட மாட்டார் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை உறுதி அளிப்பது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments