ஜூலை 18ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (16:49 IST)
ஜூலை 18-ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது 
 
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஜூலை 17ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது 
 
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது/ நாடாளுமன்றத்தின் மக்களவை மாநிலங்களவை ஆகிய இரண்டும் சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு நாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் அக்னிபாத் உள்பட பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments