Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட மாட்டார்: நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி

Advertiesment
Karthi
, செவ்வாய், 12 ஜூலை 2022 (16:56 IST)
விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்திக் சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் செய்யப்பட மாட்டார் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதிகொள் உறுதி கூறியுள்ளது 
 
முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மகனும், மக்களவை எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் விசா முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது
 
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இந்த நிலையில் இந்த மனு விசாரணை செய்யப்படும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட மாட்டார் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை உறுதி அளிப்பது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலை 18ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு