Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடியலடா சாமி... நித்தியை பிடிக்க சிபிசி உதவியை நாடும் கர்நாடகா போலீஸ்!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (18:49 IST)
நித்யானந்தாவை கண்டுபிடித்து தரக்கோரி டெல்லி சிபிஐக்கு கர்நாடகா போலீசார் கடிதம்.
 
தனது ஆசிரமத்தில் சிறார்களை துன்புறுத்துவதாக நித்யானந்தா மீது தொடுக்கப்பட்ட வழக்கில் போலீஸார் நித்யானந்தாவை தேடிக் கொண்டிருக்க, அவரோ ஜாலியாக நாளுக்கு ஒரு வீடியோ மூலம் தனது சிஷ்யர்களுடன் பேசி வருகிறார்.
 
நித்தியானந்தாவை பிடிக்க பெங்களூர் நீதிகமன்றம் கர்நாடக போலீசுக்கு கெடு விதித்துள்ளது. ஆனால், நித்தியானந்தா குறித்து எந்த தகவலும் தெரியாததால் நித்யானந்தாவை கண்டுபிடித்து தரக்கோரி டெல்லி சிபிஐக்கு கர்நாடகா போலீசார் கடிதம் எழுதியுள்ளது. 
 
அதோடு புளு கார்னர் முறையில் இன்டர்போல் போலீசுக்கும் நித்யானந்தாவை கண்டுபிடித்து தரக்கோரி கர்நாடகா காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments