Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல் எதிரொலி: பள்ளிகள் மீண்டும் மூடப்படுகிறதா?

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (07:03 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுகிறதா என்பது குறித்து அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் பதிலளித்துள்ளார்
 
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனால் மக்கள் பீதி அடைந்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பேட்டியளித்த மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் கூறியபோது ’பள்ளிகளில் மாணவர்களை விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றி வந்த கொண்டிருக்கிறார்கள். எனவே பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை/ மாணவர்கள் மாநிலத்திற்கு முன்மாதிரியாக இருந்து வருகிறார்கள் எனவே வழக்கம் போல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments