Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பீதி: தேடல் பணியை முடுக்கி விட்ட கர்நாடகா!!

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (13:33 IST)
கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 2,678 பேரைத் தேடி வருகிறது கர்நாடக அரசு. 
 
சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி சுமார் 3,500 பேருக்கும் அதிகமாக பலிவாங்கிவிட்டது. அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா பரவி வருகிறது. 
 
இந்தியாவில் தமிழகம், உத்தரபிரதேசம், கேரளா, ஜம்மு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
 
கர்நாடகா மாநிலத்தில்  4 பேருக்கு கரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 4 பேருடன் தொடர்புடைய 2,678 பேரைத் தேடி வருகிறது கர்நாடக அரசு. 
 
இவர்களை கண்டுபிடித்து அவர்களுக்குப் பரிசோதனை நடத்த வேண்டியுள்ளது இல்லையெனில் வைரஸ் தொற்று இருந்தால் பரவக்கூடும் என அஞ்சப்படுகிறது. 12 பேரைக் கண்டுபிடித்து சோதனை நடத்தியதில் அவர்களுக்கு கரோனா வைரஸுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என உறுதிப்படுத்தப்படுள்ளது. 
 
இருப்பினும் மீதமுள்ளோரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவ அவசியமான அன்றாக கருதப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments