Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு: வருணபகவான் மகிமை..!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (10:16 IST)
காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக தமிழக அரசு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் எங்களது தேவைக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படும் என்று கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிடிப்பில் கன மழை பெய்து வருவதை அடுத்து காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை அடுத்து வேறு வழியின்றி கர்நாடக அரசு தற்போது  தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து உள்ளது. 
 
கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு 12,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும் கபினி மற்றும் கேஆர்எஸ் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், வருண பகவானின் மகிமையால் நீர்வரத்து அதிகமாகி உள்ளதை அடுத்து தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட பிரதமர் மோடி.! எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி.! சபாநாயகர் கண்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments