Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு: கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்?

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (19:11 IST)
கர்நாடக மாநிலத்தில் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்  என்றும் இன்று காலை தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பதை பார்த்தோம். இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி உள்ளன 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவை 33 சதவீதம் பேர் பிடிக்கவில்லை என வாக்களித்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியையும் 30 சதவீதம் பேர் பிடிக்கவில்லை எனக் கூறியிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
 
இருப்பினும் பெருவாரியான மக்கள் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதையே விரும்புவதாகவும் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டாம் இடம் தான் கிடைக்கும் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கருத்துக்கணிப்பின்படி தேர்தல் முடிவுகள் இருக்குமா அல்லது மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments