Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு: கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்?

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (19:11 IST)
கர்நாடக மாநிலத்தில் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்  என்றும் இன்று காலை தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பதை பார்த்தோம். இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி உள்ளன 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவை 33 சதவீதம் பேர் பிடிக்கவில்லை என வாக்களித்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியையும் 30 சதவீதம் பேர் பிடிக்கவில்லை எனக் கூறியிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
 
இருப்பினும் பெருவாரியான மக்கள் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதையே விரும்புவதாகவும் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டாம் இடம் தான் கிடைக்கும் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கருத்துக்கணிப்பின்படி தேர்தல் முடிவுகள் இருக்குமா அல்லது மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments