Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புல்வாமா தாக்குதல்: அமைதி காக்க சொல்லுவோரை நடு ரோட்டில் வைத்து சுடவேண்டும்! கங்கனா!

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (16:15 IST)
இப்பொழுதும் இந்தியர்களுக்கு அமைதி குறித்து பாடம் எடுப்பவர்களை நடு ரோட்டில் வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் கண்டனம் தெரிவித்துள்ளார். 


 
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையினர் 40  பேர் நேற்று சுட்டு கொல்லப்பட்டனர். இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 
 
இந்த தாக்குதல் குறித்து பாலிவுட் நடிகை கங்கனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதாவது , இப்பொழுதும்  இந்தியர்களுக்கு அமைதி குறித்து பாடம் எடுப்பவர்களை நடு ரோட்டில் வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் மேலும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் இல்லையென்றால்,  அந்நாடு இந்தியாவை கோழை என கருதிவிடும் என்று நடிகை கங்கனா ரனாவத் ஆவேசமாக கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments