Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல வருடங்களுக்கு முன் கமல் செய்ததை இன்று செய்த கேரள அரசு

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (02:02 IST)
நடிகர் கமல்ஹாசன் பல விஷயங்களில் தீர்க்கதரிசியாக இருந்துள்ளார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் கமல்ஹாசன் தனது வாழ்வில் பல வருடங்களுக்கு முன் செய்ததை இன்று கேரள அரசு செய்துள்ளது.


 


கமல்ஹாசன் தனது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சராஹாசன் ஆகியோர்களுக்கு பிறப்பு சான்றிதழை பெறும்போது சாதி, மதம் ஆகியவற்றை குறிப்பிட மறுத்தார். ஆனால் பின்னர் 21 வயதான பின்னர் ஸ்ருதிஹாசன் இந்து மதத்தையும், அக்சராஹாசன் எந்த மதத்தையும் பின்பற்றாமலும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிறப்பு சான்றிதழில் ஜாதி, மதம் ஆகியவற்றை குறிப்பிட தேவையில்லை என்பது சமீபத்தில் கேரளா அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையையும் கேரள அரசு வெளியிட்டுள்ளது. கேரள அரசின் இந்த முடிவுக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments