Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூத்த பாதுகாப்பு ஆலோசகர் கே விஜயகுமார் தனிமைப்படுத்தல்: பரபரப்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (17:55 IST)
மூத்த பாதுகாப்பு ஆலோசகர் கே விஜயகுமார் தனிமைப்படுத்தல்
சந்தன கடத்தல் வீரப்பனை பிடித்ததன் மூலம் தமிழகம் முழுவதும் புகழ் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே விஜயகுமார் அவர்கள் சமீபத்தில் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு விவகார அமைச்சராக பொறுப்பேற்றார் என்பது தெரிந்ததே
 
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மூத்த ஆலோசகராக தற்போது அவர் பணியாற்றும் கொண்டு வருகிறார். அதுமட்டுமன்றி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான விவரங்களையும் விஜயகுமார் கண்காணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா பாதித்த மருத்துவர் ஒருவருடன் கே விஜயகுமார் தொடர்பில் இருந்ததாகவும் இதனை அடுத்து மூத்த பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
அதேபோல் சிஆர்பிஎஃப் படையின் மருத்துவர் ஒருவருக்கும் கொரோனா உறுதியானதை அடுத்து சிஆர்பிஎஃப் இயக்குனர் மகேஸ்வரி அவர்களும் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments