Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரிவு உபச்சார விழாவை தவிர்த்துவிட்டு சென்னையில் இருந்து கிளம்பிய நீதிபதி!

பிரிவு உபச்சார விழாவை தவிர்த்துவிட்டு சென்னையில் இருந்து கிளம்பிய நீதிபதி!
, புதன், 17 நவம்பர் 2021 (11:01 IST)
பிரிவு உபச்சார விழாவை தவிர்த்துவிட்டு சென்னையில் இருந்து கிளம்பிய நீதிபதி!
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதும் அவருடைய இடமாற்றத்திற்கு மூத்த வழக்கறிஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மேகலாயா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி பிரிவு உபச்சார விழா தவிர்த்துவிட்டு கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார்
 
சற்றுமுன் சஞ்சிப் பானர்ஜி சாலை வழியாக கொல்கத்தா புறப்பட்டுச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சஞ்சிப் பானர்ஜி முன்பு வழக்குகள் இன்று பட்டியலிட்ட போதிலும் விசாரணைக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மழைவெள்ளம் பாதிப்பு ; மத்திய அரசிடம் 2,079 கோடி கேட்கும் தமிழக அரசு!