Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த நீதிபதி...

Webdunia
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (16:30 IST)
Judge who fainted in court

2012 ஆம் ஆண்டு, டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிர்பயா வழக்கு தொடர்பான மனு மீதான விசாரணையின்போது,  உச்ச நீதிமன்றத்தில் அறைக்குள் பெண் நீதிபதி ஆர். பானுமதி மயங்கி விழுந்தார்.
 
நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 பேரும் தனித்தனியாக சட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். எனவே குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்து வந்த பெண் நீதிபதி இன்று அறையில் மயங்கி விழுந்தார். அவருக்கு பிற நீதிபதிகளும், உச்ச நீதிமன்ற ஊழியர்களும் மயக்கம் தெளிய உதவினர்.
 
அதன்பின், வீல் சேர் கொண்டு வரப்பட்டு நீதிபதியை  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காலையில் நீதிபதி மயங்கி விழுந்ததால் மாலைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்