மலிவு விலையில் லேப்டாப்; ஜியோவின் அடுத்த அதிரடி! – எவ்வளவு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2022 (15:22 IST)
இந்தியாவில் தொலைதொடர்பு சேவையில் முன்னணியில் உள்ள ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலை லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறது.

இந்தியாவில் தொலைதொடர்பு சேவையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் முக்கியமானது ஜியோ நிறுவனம். இந்தியாவில் 4ஜி சேவையோடு நுழைந்த ஜியோ நிறுவனம் அந்த சமயம் பிரத்யேக 4ஜி ஸ்மார்ட்போன்களை அன்லிமிடட் டேட்டா வசதியுடன் வழங்கியது.

ALSO READ: Realme Pad X 5G டேப்லெட் எப்படி?

தற்போது இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் வரும் தீபாவளிக்கே 5ஜி சேவையை தொடங்க உள்ள ஜியோ அதற்கான விலை பட்டியல் குறித்தும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் பட்ஜெட் லேப்டாப்களை அறிமுகப்படுத்துகிறது ஜியோ நிறுவனம்.

ஜியோபுக் எனப்படும் இந்த லேப்டாப் அடிப்படை அம்சங்களுடன் ரூ.15 ஆயிரம் விலையில் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இந்த லேப்டாப் விற்பனை செய்யப்படும் என்றும், அடுத்த 3 மாதங்களில் பொதுசந்தைக்கு விற்பனைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை

கரூர் சம்பவம் குறித்து அஜித் கருத்து.. துணை முதல்வர் உதயநிதியின் ரியாக்சன்..!

வங்கக்கடலில் உருவானது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.17 லட்சம் ஏமாந்தாலும் உடனே சுதாரித்த மூதாட்டி.. துரித நடவடிக்கையால் பணம் மீட்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments