Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்கண்ட்: தன்பாத் மருத்துவமனையில் தீ விபத்து- 5 பேர் பலி

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (15:23 IST)
ஜார்கண்ட் மாநில தன்பாத்தில் உள்ள தன்பாத் மருத்துவமனையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்சா ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள தன்பாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டத்.

இந்த விபத்தில் மருத்துவர், அவரது மனைவி மற்றும் உதவியாளர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ச்சி என்ற பெயரில் மக்களை அழிக்காதீங்க.. உங்க நாடகம் அம்பலம் ஆயிட்டு! - விஜய் ஆவேசம்!

குப்பைக்கூளமான மெரினா.. காணும் பொங்கல் விடுமுறை இனி ரத்து? - பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை!

காப்பி பேஸ்ட் .. சொந்தமாக ஒரு அறிக்கை கூட வெளியிட முடியவில்லையா? ஈபிஎஸ்-க்கு கண்டனம்..!

விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கு: காதலிக்கு தூக்கு தண்டனை.. அதிரடி தீர்ப்பு..!

துணை முதல்வர் பதவி பவன் கல்யாணுக்கு பறிபோகிறதா? ஆந்திர அரசியலில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments