பிரதமரை அடுத்து முதல்வருக்கு கோவில்: எம்.எல்.ஏ கட்டியதால் பரபரப்பு!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (18:40 IST)
பிரதமரை அடுத்து முதல்வருக்கு கோவில்: எம்.எல்.ஏ கட்டியதால் பரபரப்பு!
பிரதமர் மோடிக்கு கோயில் கட்டியதாக இணையதளங்களில் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எம்எல்ஏ ஒருவர் கோயில் கட்டியதாக செய்திகள் வெளியாகிஉள்ளது 
 
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ மதுசூதன ரெட்டி என்பவர் கோயில் கட்டியுள்ளார். சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தியில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது 
 
இந்த கோவிலுக்கு தற்போது பொதுமக்கள் வந்து செல்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இது குறித்து எம்எல்ஏ மதுசூதனன் தனது டுவிட்டரில் ஜெகன்மோகன் ரெட்டி பல முதல்வர் அவர்களை விட நன்றாக செயல்பட்டு வருகிறார். ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவரால் கொண்டுவரப்பட்ட நவரத்தினலு திட்டம். இந்த திட்டத்தை மக்களுக்கு மிகப்பெரிய அளவில் எடுத்துரைக்கும் வகையில் இந்த கோவிலை கட்டி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார் இந்த கோவிலின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments