Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜே.சி.பி – ஜீப் மோதல்…நொடியில் உயிர் தப்பிய இளைஞர்! வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (16:50 IST)
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு –பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு நபர் தனது டூவீலரை நிறுத்திவைத்து செல்போனில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஜே.சிபியும், பொலிரோ ஜீப்பும் நேருக்கு நேர் அவர் மோதுவது போல் அவரருகில் வந்தது.

பொலிரோ வாகன ஓட்டி தனது கட்டுப்பாட்டில் வாகனத்தைக் கொண்டு வந்து ஜே.சிபியின் மோது மோதாமல் இருக்க ஜீப்பை ஒடித்து வளைக்கும்போது, அங்கே இரு சக்கரவாகனத்தை விட்டு ஓட முயன்ற நபர் மீது மோதியது.

நல்ல வேளையாக அவர் உயிருக்கு பாதிப்பு இல்லை. அதிர்ஷ்டவசமாக  அவர் இந்த இரு வாகனங்களில் இருந்து தப்பித்ததாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments