Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலியோ தடுப்பு மருந்து போடும் தேதி மாற்றம்!

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (15:15 IST)
போலியோ சொட்டு மருந்து ஜனவரி 31 ஆம் தேதி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 16 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருந்தன. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில் அதற்கு எதிரான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இப்போது போலியோ சொட்டு மருந்து போடும் தேதி ஜனவரி 31 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments