Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால் ஜெகநாதரே மன்னிக்க மாட்டார் - உச்ச நீதிமன்றம்

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (15:06 IST)
ஒடிசாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பூரி ஜெகநாத் கோயில் ரத யாத்திரையை ஜூன் 23 ஆம் தேதி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒடிஷா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும்வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுக் பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டம் கொரொனா ஊரடங்கு காரணத்தினால் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து உச்ச நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற   நீதிபதி, தற்போதைய சூழலில் தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கினால் ஜெகநாதரே மன்னிக்க மாட்டார் என கூறி ஒடிசாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பூரி ஜெகநாத் கோயில் ரத யாத்திரையை வரும்  ஜூன் 23 ஆம் தேதி நடத்த தடை விதித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments