Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு ஆதரவா? ஜெகன் மோகன் ரெட்டியின் முடிவு என்ன?

Webdunia
ஞாயிறு, 26 மே 2019 (12:41 IST)
தேர்தலின் வெற்றிக்கு பின்னர் மோடிக்கு ஆதரவு தரலாமா என ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
ஆந்திராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மண்ணை கவ்வியது. யாரும் எதிர்பாராத விதமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. 140 தொகுதிகளுக்கு மேல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 
 
இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி வரும் 30ஆம் தேதி ஆந்திர முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார். அதோடு மோடியை ஆதரிக்கலாமா என ஆலோசனையிலும் ஈடுப்பட்டு வருகிறாராம். 
 
பிரதமர் நரேந்திர மோடியை இன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அஸ்தஸ்து உள்ளிட்டவற்றை கேட்கவும் இதன் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments