Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் ஜெகதீப் தங்கர்.

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (09:40 IST)
துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் ஜெகதீப் தங்கர்.
தமிழகத்தில் நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகதீப் தங்கர் இன்று பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
 
கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான ஜெகதீப் தங்கர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்தார். ஜெகதீப் தங்கர் அவர்களுக்கு 528 வாக்குகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடு பதிவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தங்கர் பதவியேற்கவுள்ளார்
 
புதிய துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் அவர்களுக்கு இன்று காலை ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம் இறக்குமதி? எனக்கு தெரியாது.. இந்தியா குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்..

2 பேருந்துகளுக்கு இடையே சிக்கி நசுங்கிய ஆட்டோ.. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நால்வர்..!

பிரதமர் மோடிக்கு ராக்கி கட்ட காத்திருக்கும் பாகிஸ்தான் சகோதரி.. அழைப்பு வருமா?

எதிரி நாடு சீனாவுக்கு சலுகை.. நட்பு நாடு இந்தியாவுக்கு வரிவிதிப்பா? முன்னாள் அமெரிக்க தூதர் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments