Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாக்‌ஷின் தடுப்பூசி விலையும் உயரும் எனத் தகவல்

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (23:16 IST)
கோவாஷீல்டை தொடர்ந்து  கோவாக்‌ஷின் தடுப்பூசி விலையும் உயரும் எனத் தகவல் வெளியாகிறது.

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி அனைவரும் போட வேண்டுமென அரசு மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி வருகிறது.

இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் விலையை பாரத் பயோடெக் நிறுவனம் அதிகரித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் மருந்து, ரூ.600 எனவும், தனியார் மருத்துவமனைகளுக்கு விலை ரூ.1200 எனவும் நிர்ணயித்துள்ளது.கோவாஷீல்டை தொடர்ந்து  கோவாக்‌ஷின் தடுப்பூசி விலையும் உயரும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments