Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி ராமர் கோயில் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (09:57 IST)
அயோத்தி ராமர் கோவில் மீது தற்கொலை படைகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்தி கசிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த கோயில் விரைவில் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த கும்பல் ராமர் கோவில் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இதனை அடுத்து அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments