Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி ராமர் கோயில் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (09:57 IST)
அயோத்தி ராமர் கோவில் மீது தற்கொலை படைகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்தி கசிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த கோயில் விரைவில் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த கும்பல் ராமர் கோவில் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இதனை அடுத்து அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments