அயோத்தி ராமர் கோயில் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (09:57 IST)
அயோத்தி ராமர் கோவில் மீது தற்கொலை படைகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்தி கசிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த கோயில் விரைவில் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த கும்பல் ராமர் கோவில் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இதனை அடுத்து அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments