Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்கள் அலுவலகத்தில் தூங்கலாம்: பிரபல ஐடி நிறுவனம் அனுமதி!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (16:49 IST)
ஊழியர்கள் அலுவலகத்தில் தூங்கலாம்: பிரபல ஐடி நிறுவனம் அனுமதி!
மதிய நேரத்தில் ஊழியர்கள் தூங்குவதற்கு அனுமதி உண்டு என பிரபல ஐடி நிறுவனம் அறிவித்துள்ளது .
 
ஊழியர்கள் மதிய நேரத்தில் தூங்கினால் ஊழியர்களின் செயல்திறம் 33 சதவீதம் அதிகரிக்கும் என நாசா சமீபத்தில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.
 
இந்த அறிக்கையின் அடிப்படையில் ஊழியர்கள் மதிய நேரம் 30 நிமிடங்கள் வரை தூங்கிக் கொள்ளலாம் என பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது .
 
இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ராமலிங்க இதுகுறித்து கூறிய போது மதிய நேரத்தில் சிறிது நேரம் ஊழியர்கள் தூங்கினால் அதன்பிறகு சுறுப்பாக வேலை பார்ப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments