Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதித்யா - எல் 1 செயற்கைக்கோள் ஒத்திகை, சோதனை பணிகள் நிறைவு: இஸ்ரோ தகவல்..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (13:54 IST)
இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் வெற்றிகரமாக நிலவை அடைந்து தற்போது அது நிலவை ஆய்வு செய்து வருகிறது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாகிய ஆதித்யா எல் 1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
ஆதித்யா எல் 1 செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை மற்றும் சோதனை பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதாக இஸ்ரோ அதிகாரிகள் கூறுகின்றனர்..
 
 சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் செப்டம்பர் இரண்டாம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 பி எஸ் எல் வி சி 57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும்  ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் அதனுள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments