Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதித்யா - எல் 1 செயற்கைக்கோள் ஒத்திகை, சோதனை பணிகள் நிறைவு: இஸ்ரோ தகவல்..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (13:54 IST)
இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் வெற்றிகரமாக நிலவை அடைந்து தற்போது அது நிலவை ஆய்வு செய்து வருகிறது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாகிய ஆதித்யா எல் 1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
ஆதித்யா எல் 1 செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை மற்றும் சோதனை பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதாக இஸ்ரோ அதிகாரிகள் கூறுகின்றனர்..
 
 சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் செப்டம்பர் இரண்டாம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 பி எஸ் எல் வி சி 57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும்  ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் அதனுள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments