நிலவில் நில அதிர்வு ஏற்பட்டதா? விக்ரம் லேண்டர் பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தகவல்..!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (09:34 IST)
பூமியில் அவ்வப்போது நில அதிர்வு ஏற்படும் என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் சமீபத்தில் நிலவுக்கு இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய விக்ரம் லேண்டர் நிலவில் நில அதிர்வு ஏற்பட்டதை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நிலவில் தென் துருவத்தில் நில அதிர்வு ஏற்பட்டு உள்ளதாகவும் நில அதிர்வை விக்ரம் லேண்டரில் உள்ள ILSA  என்னும் கருவி பதிவு செய்துள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
நில நிலவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ மையம் தகவல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் நிலவில் உள்ள பல மர்மங்களை விக்ரம் லேண்டர் பூமிக்கு தகவல் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

500 கோடி ரூபாய் கொடுத்து முதல்வர் பதவியை விலைக்கு வாங்க எங்களிடம் பணம் இல்லை: சித்து மனைவி

ஈரோட்டில் மாற்று இடம் தேர்வு செய்துவிட்டோம்: விஜய் பொதுக்கூட்டம் குறித்து செங்கோட்டையன்..!

போலீஸ் கையை கடித்த தவெக தொண்டர்... தேடிப்பிடித்து கைது செய்ததால் பரபரப்பு..!

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஶ்ரீவாரி வைகுண்ட வாசல் தரிசனம்: முக்கிய அறிவிப்பு..!

வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

அடுத்த கட்டுரையில்
Show comments