Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயற்கைக்கோள் தொடர்பை இழந்த இஸ்ரோ!

Webdunia
ஞாயிறு, 1 ஏப்ரல் 2018 (17:04 IST)
கடந்த மாதம் 29ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

 
கடந்த மாதம் 29ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளால் ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.  
 
தொலைத்தொடர்பு மேம்பாடு உள்ளிட்ட பலவற்றிகும் உதவும் ஜிசாட்-6ஏ  அதிநவீன செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 
 
இன்று பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
 
செயற்கைக்கோளுடனான இணைப்பை மீண்டும் கொண்டுவர இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments