Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிசாட் 30 செயற்கைகோள்: வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ!

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (10:36 IST)
இந்தியாவின் தகவல் தொடர்பு சேவைக்காக அதிநவீன ஜிசாட் 30 செயற்கை கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ!

இந்தியாவில் தகவல் தொடர்பு சேவைகளுக்காக அதிநவீன தொழ்லிநுட்ப வசதிகள் கொண்ட ஜிசாட் 30 செயற்கைகோள் உருவாக்கப்பட்டது. 3,357 கிலோ எடை கொண்ட ஜிசாட் செயற்கைகோள் பிரெஞ்சு கயானாவிலிருந்து அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

காற்று மண்டலத்தை தாண்டி சென்ற ஜிசாட் வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதுவரை தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் தொலைதொடர்பு சேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இன்சாட்4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்30 பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments