Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தினத்தை சீர்குலைக்க திட்டம்; 3 பேர் கைது

Arun Prasath
வியாழன், 9 ஜனவரி 2020 (18:20 IST)
குடியரசு தினத்தை சீர்குலைக்கும் வகையில் ஐ எஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் சந்தேகப்படும்படியான 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஐ எஸ் பயங்கரவாதிகள் குடியரசு தின விழாவை சீர்குலைக்க இந்தியாவில் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில் டெல்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று டெல்லியில் சிறப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டபோது,  ஐ எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments