Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பு உணவு: ஐஆர்சிடிசி தகவல்

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (18:19 IST)
ரயிலில் பயணம் செய்யும் சர்க்கரை நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்க ஐஆர்சிடிசி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 ரயில் பயணம் செய்யும்போது பயணிகளுக்கு உணவு வழங்குவது ரயில்வே நிர்வாகத்தின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் உணவு சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய உணவு வகைகளை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்ய  திட்டமிட்டுள்ளது
 
இதன்படி சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு, குழந்தைகளுக்கான உணவு சிறு தானிய அடிப்படையிலான உள்ளூர் தயாரிப்பு உணவுகள் ஆகியவைகளை பயணிகள் தேர்வு செய்யும் வகையில் அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
 
 குறிப்பாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் பயணிகள் கட்டணத்தில் உணவு கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் முன்கூட்டியே உணவு கட்டணங்கள் செலுத்தி தேவையான உணவுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments