Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முதல் AI ரோபோ டீச்சர் IRIS அறிமுகம்! எங்கு தெரியுமா?

Sinoj
புதன், 6 மார்ச் 2024 (18:33 IST)
இந்தியாவில் முதல் ஏஐ ரோபோ டீச்சர்  IRIS கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
இன்றைய  உலகில் அனைத்து சினிமா, ஊடகம், அறிவியல், கணிதம் என அனைத்து துறைகளிலும் ஏஐ என்ற   செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில்,  இந்தியாவில் முதல் ஏஐ ரோபோ டீச்சர்  IRIS கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி  நடந்து வருகிறது.
 
இங்குள்ள திருவனந்தபுரத்தில்  உள்ள ஒரு தனியார் பள்ளியில் Markerlabs Edutech நிறுவனம் உருவாக்கிய AI ஆசிரியர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து கேட்கப்படும் சிக்கலான கேள்விகளுக்கு  பதிலளிக்கவும்,  Voice Assistance மற்றும்  Interactive கற்றல் அனுபவங்களையும் IRIS வழங்கும் என கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானம் பறப்பதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்ததால் வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்..!

மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம்

மருமகன் கொலை.. மகளை தூக்கிலிடுங்கள்: பெற்றோர் வைத்த கோரிக்கை..!

சேகர் பாபு என்னை ஒருமையில் பேசினார், முதல்வர் செயலால் வருத்தம்: வேல்முருகன்

மணப்பெண் சுய இன்பத்தில் ஈடுபட்டதால் விவாகரத்து கேட்டு வழக்கு! - மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி!

அடுத்த கட்டுரையில்
Show comments