Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முதல் AI ரோபோ டீச்சர் IRIS அறிமுகம்! எங்கு தெரியுமா?

Sinoj
புதன், 6 மார்ச் 2024 (18:33 IST)
இந்தியாவில் முதல் ஏஐ ரோபோ டீச்சர்  IRIS கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
இன்றைய  உலகில் அனைத்து சினிமா, ஊடகம், அறிவியல், கணிதம் என அனைத்து துறைகளிலும் ஏஐ என்ற   செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில்,  இந்தியாவில் முதல் ஏஐ ரோபோ டீச்சர்  IRIS கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி  நடந்து வருகிறது.
 
இங்குள்ள திருவனந்தபுரத்தில்  உள்ள ஒரு தனியார் பள்ளியில் Markerlabs Edutech நிறுவனம் உருவாக்கிய AI ஆசிரியர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து கேட்கப்படும் சிக்கலான கேள்விகளுக்கு  பதிலளிக்கவும்,  Voice Assistance மற்றும்  Interactive கற்றல் அனுபவங்களையும் IRIS வழங்கும் என கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

தெரு நாய்கள் விவகாரம்: உள்ளூர் அமைப்புகளின் அலட்சியத்தை கண்டித்த உச்ச நீதிமன்றம்

அடுத்த கட்டுரையில்
Show comments