Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா குறைந்தாலும் சர்வதேச விமான தடை தொடரும்! – இயக்குனரகம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (15:38 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைய தொடங்கிய நிலையில் சர்வதேச விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த தடை பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் இந்த தடைக்காலம் முடிவடையும் நிலையில் தடையை முடிவடையுமா என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், இந்தியாவில் கொரோனா குறைந்திருந்தாலும் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை தொடரும் என அறிவித்துள்ளது. சிறப்பு விமானங்கள் மட்டும் அனுமதியுடன் தொடர்ந்து இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments